இணையவழியில் கற்பித்தல்

இணையவழியில் பெளதீகவியலை e-வகுப்பறைகளூடாகக் கற்கலாம். வடமாகாண விஞ்ஞானச் சங்கத்தின் வளவாளரும் பெளதீகவியல் ஆசிரியருமாகிய கெளதமன் வாரநாட்களில் காலை 6:30 மணிமுதல் 8:30 மணிவரை கற்பிக்கின்றார்.

நீங்களும் வகுப்பில் இணைய www.suvadi.org/eclassroom


Comments